மனிதரின் வாழ்க்கை வழிமுறை மேம்படுத்தும் "கோயமுத்தூர் யோகத்தான் 2017" பயிற்சி துவக்கம்


கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தில் இன்று காலை 6 மணி முதல் 8 மணி வரை ஆர்ட் ஆப் லிவிங் சார்பில் "கோயமுத்தூர் யோகத்தான் 2017" என்னும் யோகா பயிற்சி சுவாமி ஞானடேஜ் தலைமையில் நடைபெற்றது.



கோயமுத்தூர் யோகத்தான் 2017, இந்த யோகா பயிற்சி முக்கிய நோக்கமாக பொதுமக்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு அதனை அவர்கள் வீடுகளில் தினமும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மேலும், இதனை அனைவருக்கும் கற்றுக் கொடுத்தும் மனிதர்களின் வாழ்க்கை வழிமுறைகளில் யோகா பயிற்சி தொடர்ந்து, யோகா வழிமுறையை பின்பற்றவதுமே  இதன் முக்கிய நோக்கமாகும்.



இந்த கோயமுத்தூர் யோகாத்தான் ஜனவரி 8, 9, 10 மற்றும் 11 ஆகிய நான்கு நாட்கள் காலை 6 மணி முதல் 8 மணிவரை நடைபெறுகிறது. பொதுமக்களுக்கு இலவசமாக இந்த யோகா பயிற்சி கற்று கொடுக்கப்படுகிறது. இன்று காலை நடைபெற்ற யோகா பயிற்சியில் 1000-த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர்.



Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...